வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநிகல் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநிகர்:
ஸ்ரீநிகல் வெள்ளிக்கிழமை ழு அடைப்புப் போராட்டம் நிடந்தது. இதனால் அம் மாநலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சனிக்கிழமையும் இந்தப் பேராட்டம் தொடர்கிறது.
அனைத்து காஷ்மீர் ஹயத் மாநிாடு என்ர அமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீநிகர் மற்றும் க்கிய நிகரங்களில் வர்த்தக நலையங்கள், கடைகள் டப்பட்டிருந்தன. வாகனங்கள் நிடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், தபால் நலையங்கள், ரேஷன் கடைகள் கூட ழுமையாக இயங்கவில்லை. கல்வி நலையங்கள், பெட்ரோல் பங்குகள் டப்பட்டிருந்தன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications