வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லோக்சபா மீண்டும் ஒத்திவைப்பு
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். விவகாரம் தொடர்பாக விவாதம் நிடத்த வேண்டும் என்று கோ எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தியதால் லோக் சபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை சபை கூடியதும், பிகார் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பின. இதையடுத்து கூச்சலும், குழப்பம் ஏற்பட்டதால் ஆறே நமிஷங்களில் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதே காரணத்திற்காக ராஜ்யசபாவும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு லோக் சபா மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தைக் கிளப்பின. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று அவை கோன. ஆனால் இப்பிரச்சினைக்குத் தொடர்பான உத்தரவை, குஜராத் மாநல அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. எனவே இதுதொடர்பான பிரச்சினையும் தானாகவே டிந்து விட்டது என்றார்.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன. தொடர்ந்து விவாதம் நிடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின. இதனால் கோபமடைந்த சபாநிாயகர் பாலயோகி அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
யு.என்.ஐ..