வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தமிழகம் ழுவதும் ஆப்டிக் பைபர் வலையமைப்பு ஏற்படுத்தத் திட்டம்
சென்னை:
தமிழகம் ழுவதும் அதிக தகவல் பமாற்ற திறன் கொண்ட ஆப்டிக் பைபர் வலையமைப்பு உருவாக்கப்படும் என தகவல்-தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) செயலாளர் பிரகாஷ் கூறினார்.
சென்னையில் சி.ஐ.ஐ. ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் வெள்ளிக்கிழமை அவர் பேசுகையில், தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட வேண்டுமானால், டேட்டா டிரான்பருக்கு உதவும் அதிக திறன் கொண்ட ஆப்டிகல் வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை அரசு புந்து வைத்துள்ளது.
மக்களுக்கு இன்டர்நிெட் வசதி செய்து தர வேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் ஏன்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications