வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
மொஷியஸ் சென்றார் பிரதமர்
டெல்லி:
ன்று நிாள் பயணமாக பிரதமர் வாஜ்பாய், வெள்ளிக்கிழமை காலை மொஷியஸ் தீவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நிடக்கும் அந்நிாட்டின் 33-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக வாஜ்பாய் கலந்துகொள்கிறார்.
டெல்லி விமான நலையத்தில் பிரதமரை, உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் த்த அதிகாகள் வழியனுப்பி வைத்தனர்.
பிரதமருடன், வெளியுறவுத் துறை இணையமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா மற்றும் உயர் அதிகாகள் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழுவும் செல்கிறது. ஏற்கனவே, சிறுதொழில் துறை அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா மொஷியஸில் உள்ளார்.
பிரதமன் பயணத்தின்போது, வர்த்தகம், கடல் ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் க்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications