வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

உத்தர்கன்ட் தனி மாநலம் கோ டெல்லியில் ஏப். 12-ல் பேரணி

டேராடூன்:

உத்தர்கன்ட் தனி மாநலம் கோ டெல்லியில் ஏப்ரல் 12-ம் தேதி பேரணி நிடத்த சன்யுக்த் சங்கர்ஷ் சமிதி டிவு செய்துள்ளது.

பேரணி குறித்து சமிதியின் த்த தலைவர் ஹஷ் ராவத், டேராடூன் நிகல் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தர்கன்ட் தனி மாநலக் கோக்கையை வலியுறுத்தி போராடி வரும் அனைத்து அமைப்புகளும் தங்களது கோக்கையை ஒரே குரலில் ன்வைக்க இந்த நகழ்ச்சி சந்தர்ப்பம் அமைத்து தரும்.

தங்களுக்குள்ள உள்ள சிறு, சிறு பிரச்சினைகளை மறந்து விட்டு அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும். பேரணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக தற்போது கார்வால் மற்றும் குமோன் பகுதிகளில் பல்வேறு கூட்டங்கள் நிடந்து வருகின்றன.

டெல்லி மந்தி ஹவுஸிலிருந்து பேரணி கிளம்பும். பிரதமர் இல்லத்தில் டிவடையும். அங்கு பிரதமரைச் சந்தித்து மனு கொடுக்கப்படும்.

தனி மாநலம் தேவை என்ற கோக்கை மட்டுமல்லாமல், புதிய மாநலத்திற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சித் திட்டம், குடிநீர் விநயோகம் என பல அடிப்படை விஷயங்கள் குறித்தும் மனுவில் கூறப்பட்டிருக்கும் .

எங்களது போராட்டத்திற்கு ழு ஆதரவு அளிப்பதாக உத்தர்கன்ட் கிரந்தி தள தலைவர் திவாகர் பட் உறுதியளித்துள்ளார்.

டெல்லி பேரணியில், உத்தர்கன்ட் மற்றும் நிாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+