வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ரெயில் தடம்புரண்டு 3 பேர் சாவு
பெங்களூர்:
வியாழக்கிழமை நிள்ளிரவு குர்லா - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இக்கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
இக்கோரவிபத்து சிந்துதுர்கா - கங்காவணி பகுதியில் நிடந்தது. இவ்விபத்து நிடக்கும் போது, ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் எதுவும் தெயவில்லை. தண்டவாளத்தில் இவ்விபத்து நிடந்ததால் போக்குவரத்து சுமார் 1 மணி நிேரம் பாதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications