வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ரெயில் தடம்புரண்டு 3 பேர் சாவு

பெங்களூர்:

வியாழக்கிழமை நிள்ளிரவு குர்லா - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இக்கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

இக்கோரவிபத்து சிந்துதுர்கா - கங்காவணி பகுதியில் நிடந்தது. இவ்விபத்து நிடக்கும் போது, ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் எதுவும் தெயவில்லை. தண்டவாளத்தில் இவ்விபத்து நிடந்ததால் போக்குவரத்து சுமார் 1 மணி நிேரம் பாதிக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+