For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீவிரவாதிகள் மறைவிடத்திலிருந்து 1900 கண்ணி வெடிகள் பறிதல்
ஹைதராபாத்:
ஆந்திர மாநலம் நஜாமாபாத் மாவட்டத்தில் பீம்கல் என்ற இடத்தில் இருந்த மக்கள் யுத்தக் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து 1894 கண்ணி வெடிகள் பறிதல் செய்யப்பட்டன.
தீவிரவாதிகளின் ஆயுத தயாப்புத் தொழிற்சாலை இயங்கி வந்த அந்த மறைவிடத்தில், போலீஸார் திங்கள்கிழமை நிடத்திய திடீர் சோதனையில் இவை பறிதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு வெடியும் அரை அடி நீளம் 200 கிராம் எடையும் கொண்டது.
மறைவிடத்தில் இயங்கி வந்த ஆயுத தயாப்புத் தொழிற்சாலை நிாேக்கி வரும் அனைத்துச் சாலைகளிலும் காடுகளில் உள்ள தீவிரவாதிகள் மறைவிடங்களைச் சுற்றிலும் புதைத்து வைக்க இக் கண்ணி வெடிகள் தயாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, March 13, 2000, 5:30 [IST]