வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போலி இந்திய ரூபாய் நிாேட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிப்பு: மாநலங்களவையில் அமைச்சர் தகவல்
புது தில்லி:
இந்திய ரூபாய் நிாேட்டுகள் போலியாக பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நதித் துறை இணை அமைச்சர் பாலாசாஹிப் விகே பாடீல், மாநலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெவித்தார்.
கேள்வி நிேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் எழுத்து லம் அளித்த பதில்:
1995-96-ம் ஆண்டு தல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.100 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய போலி நிாேட்டுக்கள் பறிதல் செய்யப்பட்டுள்ளன. இவை பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டவை. ஆனால், அச்சடித்து விநயோகிக்கப்பட்ட பணத்துடன் ஒப்பிடும்போது பறிதல் செய்யப்பட்டுள்ளது மிகவும் குறைவு.
போலி இந்திய ரூபாய் நிாேட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டதற்கும், பாகிஸ்தானின் உளவு நறுவனமான ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இந்தியாவின் பொருளாதாரத்தைக் குலைக்கும் வகையில் இந்திய போலி ரூபாய் நிாேட்டுக்களை பாகிஸ்தான் அச்சடித்து அண்டை நிாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக, உயர்மட்ட கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது என்றார் அமைச்சர்.
மற்ற பிரச்சினைகள் குறித்து அவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள்:
நஜாம் நிகைகள்: பலருடைய கையிருப்பில் ஹைதராபாத் நஜாமின் நிகைகளை வாங்கி ஹைதராபாதில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க மத்திய அரசு நிடவடிக்கை எடுக்கவேண்டும். அதன் லம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரடியும் என்று பிரதமருக்கு ஆந்திர தல்வர் சந்திரபாபு நிாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி மத்திய அரசு நிடவடிக்கை எடுத்து, ஹைதராபாத் நஜாக்குச் சொந்தமான 173 வகையான நிகைகளை ரூ.218 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த நிகைகள் ம்பையில் உள்ள மத்திய சர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றார் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் அனந்த் குமார்.
வடகிழக்குமாநலங்கள்: அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநலங்களில் தேவைக்கு ஏற்ப தொலைத் தொடர்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்றார் மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தபன் சிக்தர்.
நீதிபதிகளுக்கான காலி இடங்கள்: நிாடு ழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில்128 நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு பிப்ரவ 1-ம் தேதி கணக்குப்பஐ உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 16,559 சிவில் வழக்குகளும், 3701 கிமினல் வழக்குகளும் நலுவையில் உள்ள என்றார் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ராம் ஜேத்மலானி.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications