வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவில் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்: கிளிண்டன் நிெகிழ்ச்சி
டெல்லி:
இந்தியாவில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்று அமெக்க அதிபர் பில் கிளிண்டன் கூறினார்.
டெல்லியில் நிடந்த நகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நிாராயணன் பில் கிளின்டனுக்கு, பிரபல ஓவியர் எம்.எஃப். உசேன் வரைந்த மகாத்மா காந்தி படத்தை வழங்கினார். சுமார் 5 அடி நீளம், 3 அடி அகலம் உள்ள இந்த படத்தில் உலக அமைதி குறித்த வாசகம் எழுதப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி அணிந்திருந்த தூய வெண்மை நற வேஷ்டியும் பைஜாமாவும் அந்தப் படத்தில் வரையப்பட்டிருந்தது. இதைக் கிளின்டன் மிகவும் உற்சாகத்துடன் வாங்கிக்கொண்டார். அந்தப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் குடியரசுத் தலைவடம் கூறினார்.
பசை மிகவும் ஆர்வடன் வாங்கிக்கொண்ட கிளின்டன் இந்தியர்கள் தனக்கு இந்தப் பசைத் தந்து தன்னை கெளரவித்து விட்டனர். நிான் மிகவும் நிெகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications