வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வாலிபர்களைக் கடத்தி அடி-உதை: 7 கல்லூ மாணவர்கள் கைது
இட்டாநிகர்:
அருணாச்சல பிரதேச மாநலம் இட்டாநிகல் ஆட்டோ டிரைவர் உள்பட இரண்டு வாலிபர்களைக் கடத்தி அவர்களை விடுதி அறையில் வைத்து அடித்து உதைத்து துன்புறுத்தியது தொடர்பாக 7 கல்லூ மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் கமிசனர் லங்கம் கூறுகையில் கல்லூ மாணவர்கள் சிலர் நிள்ளிரவு இரண்டு வாலிபர்களைக் கடத்திக் கொண்டு தங்கள் விடுதிக்குச் சென்றனர். அவர்களை சந்தேகத்தின் பேல் கைது செய்ய யன்ற போலீஸ் ஜீப்பையும் அவர்கள் அடித்து நிாெறுக்கியிருக்கிறார்கள்
இதையடுத்து சம்பவம் கேள்விப்பட்டு உயர்போலீஸ் அதிகாகள் சம்பந்தப்பட்ட விடுதி அறைக்குச் சென்று அந்த வாலிபர்கள் இருவரையும் மீட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 கல்லூ மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்தக் கல்லூ வளாகத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
அக்கல்லூ மாணவர்கள் அனைவரும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெய வந்துள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பது போலீசாருக்குத் தெயவில்லை. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications