வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷியாவில் அதிபர் தேர்தல்துவங்கியது
விலாடிவாஸ்டாக் (ரஷியா):
ரஷியாவில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. நிாடு ழுவதும் மக்கள் பரவலான ஆர்வத்துடன் தேர்தலில் கலந்துகொண்டடு வாக்களித்தனர்.
நிாட்டின் தூர கிழக்கில் உள்ள விலாடிவாஸ்டாக் நிகல் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர். சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷியாவில் நிடக்கும் இரண்டாவது அதிபர் தேர்தல் இது.
பிரதமராக இருந்து, பின்னர் தற்காலிக அதிபராக பொறுப்பேற்ற விலாடிமிர் புதின் இந்தப் போட்டியில் ன்னணியாளராக இருக்கிறார். இவரே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
விலாடிவாஸ்டாக்கைச் சேர்ந்த அலெக்கி கிலியுக் கூறுகையில், நிான் புதினுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். ரஷியாவுக்குச் சர்வாதிகாரம் தேவை என்று நிான் நனைக்கவில்லை. ஆனால் இப்போது அது நிமது கையில் இல்லை என்பதை உணர்ந்துள்ளேன் என்றார்.
கம்சத்கா தீபகற்பப் பகுதியில் கடும் பனி மழை பொழிந்ததால் அதிக வாக்காளர்களைக் காண டியவில்லை. இரண்டு பேர் மட்டுமே ஒரு வாக்குச்சாவடியில் நன்று கொண்டிருந்தனர்.
மொத்தள்ள வாக்காளர்களில் 10.8 கோடி பேர் ஐரோப்பிய ரஷியாவிலும், யுரால் பகுதியிலும் உள்ளனர். காலை 8 மணி தல் இரவு 8 மணி வரை வாக்குச் சாவடிகள் திறந்திருக்கும். கலின்கார்டு பகுதியில் மட்டும் 7 மணியுடன் வாக்குச்சாவடிகள் டப்படும்.












Click it and Unblock the Notifications