வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கொலம்பியாவில் நடுரோட்டில் குண்டுவெடிப்பு : 4 பேர் சாவு
பகோட்டா:
கொலம்பியாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் உருத்தெரியாமல் மாண்டனர். 16 பேர் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
இச்சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவு கொலம்பியாவின் மத்தியப் பகுதியான சாகிபே பகுதியில் நடந்தது.
இக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இவ்விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கொலம்பியாவில் சங்கிலித்தொடர்போல் தீவிரவாதிகள் அடிக்கடி இதே போல் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications