For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தில்லி காந்தி சமாதியில் துருக்கி பிரதமர் அஞ்சலி
புது தில்லி:
இந்தியா வந்துள்ள துருக்கி நாட்டுப் பிரதமர் புல்சிந்த் சிவிட், வெள்ளிக்கிழமை காலை ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் புத்தகத்தில், துருக்கி நாட்டு சார்பில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறேன் எழுதி அவர் கையெழுத்திட்டார். அவருக்கு காந்தி எழுதிய சில புத்தகங்களை ராஜ்காட் சமாதி கமிட்டிச் செயலர் எம். வாசுதேவன் வழங்கினார்.
தனது மனைவி மற்றும் அரசு அதிகாரிகள் கொண்டு உயர்மட்டக் குழுவுடன் துருக்கி பிரதமர் இந்தியா வந்துள்ளார்.
Comments
Story first published: Friday, March 31, 2000, 5:30 [IST]