தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம்: 33 அதிமுகவினர் கோர்ட்டில் ஆஜர்
தர்மபுரி:
தர்மபுரியில் கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை 33 அதிமுக வினர்கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களின் சிறைக் காவல் மே 16 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மே 16-ல் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications