தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தேயிலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் சவ ஊர்வல போராட்டம் நடத்தத் திட்டம்
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் கோரி வரும் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெறுகிறது. அடுத்த கட்டமாக சவ ஊர்வலபோராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழில் தேயிலைத் தொழில், விலை வீழ்ச்சியினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், உண்ணாவிரதம், கறுப்பு பேட்ஜ், பந்த் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஆலோசனைநடத்தினர். மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினர்.
இதன் அடுத்த கட்ட போராட்டமாக அதிகரட்டி என்ற ஊரில் விவசாயிகள் வரும் 12 ம் தேதி சவஊர்வல போராட்டம் நடத்தி அரசு இப்பிரச்சனையில்தலையிட்டு சுமூகத் தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications