தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
யாழ்பாண நகர கவுன்சில் உறுப்பினர் சுட்டுக் கொலை
கொழும்பு:
யாழ்பாண நகர கவுன்சில் உறுப்பினர் சந்தானம் காணடீபன் (வயது 30) நடு ரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை அரசடி அருகே இந்த சம்பவம் நடந்தது. யாழ்பாணத்தில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் நிலையில் நடக்கும் முதல் அரசியல் கொலை இது. இக் கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் இவர். முன்பு தீவிரவாத அமைப்பாக இருந்த இந்த அமைப்பு பின்னர் தேசிய நீரோட்டத்தில்கலந்துவிட்டது. இந்த அமைப்பினர் இப்போது ராணுவத்துக்கு உதவி வருகின்றனர்.
More From
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications