தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
யாழ்பாண நகர கவுன்சில் உறுப்பினர் சுட்டுக் கொலை
கொழும்பு:
யாழ்பாண நகர கவுன்சில் உறுப்பினர் சந்தானம் காணடீபன் (வயது 30) நடு ரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை அரசடி அருகே இந்த சம்பவம் நடந்தது. யாழ்பாணத்தில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் நிலையில் நடக்கும் முதல் அரசியல் கொலை இது. இக் கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் இவர். முன்பு தீவிரவாத அமைப்பாக இருந்த இந்த அமைப்பு பின்னர் தேசிய நீரோட்டத்தில்கலந்துவிட்டது. இந்த அமைப்பினர் இப்போது ராணுவத்துக்கு உதவி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications