For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
-இந்-தி-யா-வில் சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

டெல்லி:

இந்தியாவில் கூட்டுறவுத் துறையின் மூலம் சர்க்கரை அதிகம் உற்பத்து செய்யப்பட்டுள்ளது.

மே 22-ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த ஆண்டு காலத்தில் 1 கோடி டன்னுக்கும் அதிகமாக சர்க்கரை உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் இவ்வளவு அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது சாதனைஅளவாகும்.

நடப்பு ஆண்டில் கூட்டுறவுத் துறையின் மூலம் நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 59 சதவீதத்தை எட்டஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1955-56-ல் கூட்டுறவுத் துறையின் மூலம் மொத்த சர்க்கரை அளவில் 1.2 சதவீதம்தான் சர்க்கரரை உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலகில் அதிகம் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.முதலிடத்தில் பிரேஸில் நாடு உள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X