தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஏ-ழை மாண-வர்-கள் கல்-வி உத-வித் தொகை பெற பு-தி-ய சலு-கை
சென்னை:
ஏழை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.50 ஆயிரமாகஉயர்த்தப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்திலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினமாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 12ஆயிரம் என்பதை 25 ஆயிரமாக 1.10.1996 அன்று இந்த அரசு உயர்த்தியது.
மேலும், இந்த வருமான வரம்பை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு உள்ளது போலவே50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதன் காரணமாக அரசுக்கு 3.21 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications