தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஏ-ழை மாண-வர்-கள் கல்-வி உத-வித் தொகை பெற பு-தி-ய சலு-கை
சென்னை:
ஏழை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.50 ஆயிரமாகஉயர்த்தப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்திலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினமாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 12ஆயிரம் என்பதை 25 ஆயிரமாக 1.10.1996 அன்று இந்த அரசு உயர்த்தியது.
மேலும், இந்த வருமான வரம்பை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு உள்ளது போலவே50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதன் காரணமாக அரசுக்கு 3.21 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications