For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கேரளாவில் எம்.ஜி.ஆர்., ஜானகி சிலைகள் திறப்பு
வைக்கம் (கோட்டயம்):
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் என்ற இடத்தில் முன்னாள் தமிழகமுதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் ஆகியோரின்சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் கேரள மாநில முதல்வர் ஈ.கே.நாயனார்கலந்துகொண்டு சிலைகளைத் திறந்து வைத்தார். வலியக்காவலா என்ற இடத்தில் உள்ளஜானகியின் பூர்வீக வீட்டில் இந்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆரும், ஜானகியும் ஒரு மண்டபத்திற்குக் கீழே நிற்பது போல இந்த சிலைகள்வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சிற்பி மணி நாகப்பா சிலைகளைசெய்துள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, May 31, 2000, 5:30 [IST]