தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொழும்பில் 25 க்கும் மேற்பட்ட மனிதவெடிகுண்டு ஊடுருவல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் 25-க்கும் மேற்பட்ட புலிகளின் மனித வெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளதாகத்தெரிகிறது.
இலங்கையில் கடந்த 7 ம் தேதி போர்வீரர்கள் நினைவு தினவிழா நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர்குணரத்னே, அவரது மனைவி உள்பட 25 பேர் மனித வெடிகுண்டுக்குப் பலியானார்கள். இதையடுத்து அங்குபலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு நகரில் 25 க்கும் மேற்பட்ட மனித வெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளதாக இலங்கைஉளவுப் படை தகவல் தெரிவித்துள்ளது. இவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ராணுவமும், போலீஸும் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.
கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications