தமிழகத்தில் இன்று
நிதி உ-த-வி கேட்-டு ராமதாசிடம் சந்-த-ன கடத்-தல் வீரப்-பன் மகள் ம-னு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மேட்-டூர்:
மேட்டூர் வந்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் மனு கொடுத்தாள். எங்கள் வாழ்க்கைக்கு வழிசெய்யுங்கள் என்று அதில் கோ-ரிக்கை விடப்பட்டிருந்தது.
சந்தன கடத்தல் வீரப்பன், காடுகளில் மறைந்து வாழ்கிறான். தமிழக-கர்நாடக மாநில அதிரடிப்படை போலீஸார் தீவிரமாக முயற்ச்சித்தும் -க-டந்-த10 ஆண்-டு-க-ளா-க அவனை பிடிக்க முடியவில்லை.
சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனது மகள் வித்யாராணியுடன் (வயது - 8 ) மேட்டூ-ரில் வாழ்ந்து வருகிறார். வித்யாராணி அங்குள்ளபள்ளிக்கூடத்தில் 3 - வது படித்துவருகிறாள்.
-இந் நி-லை-யில் மேட்டூரில் நடந்-த பா.ம.க மாநாட்டில் கலந்-து -கொள்-ள கட்-சி-யின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அங்-கு சென்--றார். அப்பொழுதுசந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி மேடையில் ஏறி டாக்டர் ராமதாஸிடம் மனு கொடுத்தாள். அந்த மனுவில் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி எழுதியிருப்பதாவது:
என் மகள் வித்யாராணியுடன் நான் மேட்டூ-ரில் ஒர்க்ஷாப் கார்ன-ரில் தூரத்து உறவினர் உதவியால் பெட்டிக்கடை வைத்து பிழைத்து வருகிறேன். ஆனால்பெட்டிக்கடையில் விற்பனை செய்ய பொருட்கள் வாங்க பணமில்லை. மேலும் வித்யாராணி -முன்பு விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தாள். அதற்கும் பணம்கட்ட -முடியாததால் இப்பொழுது என்னுடன் தங்கியிருந்து படித்து வருகிறாள்.
வறுமையில் வாழும் எங்களுக்கு நிம்மதியாக வாழ வழிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் எழுதியிருந்தது.
வீரப்பனின் மிக -முக்கிய கூட்டாளியாக இருந்து போலீஸா--ரிடம் மாட்டிக்கொண்டவன் அர்சுனன். அர்சுனனை போலீஸார் வேனில்அழைத்துச்சென்றபொழுது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
அர்சுனனின் மனைவி தங்கம்மாள். இவளும் டாக்டர் ராமதாஸிடம் மனு ஒன்றைக்கொடுத்தாள் . அந்த மனுவில் நான் என் மகன் பொன்னுசாமி,மகள் நதியாவுடன் வறுமையில் வாழ்க்கை -நடத்திவருகிறேன். என் மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். மகள் -நான்காம் வகுப்பு படித்துவருகிறாள். ஆனால் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுவருகிறோம். உதவி செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் தங்கம்மாள்.
சந்-த-ன -வீ-ரப்-பன் ம-க-ளுக்-கு உத-வ முன் வந்-த-து கு-ழந்-தை-கள் அமைப்-பு
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications