தமிழகத்தில் இன்று
தி-ருப்-பூ-ரில் கு-டி---ச வீட்-டில் தீ பிடி-த்-து 3 பேர் சா-வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தி-ருப்-பூர்:
திருப்பூரில் கு-டி-சை வீ-ட்டில் விளக்கு கவிழ்ந்து தீப்பற்றியதில் 2 குழந்தைகள் மற்றும் உட்பட 3 பேர் இறந்தனர்.
திருப்பூர் நகராட்சித் தொழிலாளியாக பணியாற்றியவர் வெற்றிவேல் (28). இவரது மனைவி சாந்தி (25). இவர்க-ள-து மகன்தேவராஜ் (3), மகள் லதா (4மாதக் கு-ழந்-தை-).
அதிகாலையில் குழந்தை லதா பசியால் அலறியுள்ளது. எனவே, குழந்தைக்கு பால் கொடுக்க -தூங்-கிக் கொண்-டி--ருந்-த தாய் சாந்திஎழுந்-தார். மின்சாரம் இல்லாததால் சிம்னி விளக்கை ஏற்-றினார்.
இந்த விளக்குத் தவறி அருகில் இருந்த மண்ணெண்ணெய் டின் மீது விழுந்த-து. இ-தை-ய-டுத்-து -பெ-ரும் தீ பற்றிக் கொண்-ட-து. குடிசைவீடு என்-ப-தால் தீ வேக-மா-க கூரை-யி--லும் பர-விய-து.
-தீ-யில் சிக்-கிக் கொண்ட -நான்கு பேரும் தீக்காயம் அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் நான்கு பேரையும் மீட்-டும-ருத்-து-வ-ம-னை-யில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி தாய் சாந்தி, கு-ழந்-தை-கள் லதா, தேவராஜ் ஆகிய 3 பேரும் இறந்தனர்.
வெற்றிவேல் தீவிர சிகிச்சைப் பிரி-வில் --சர்க்-கப்-பட்-டுள்-ளார்.












Click it and Unblock the Notifications