தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஜூலை 14ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

மத்திய அரசு வரும் ஜூலை 14 ம் தேதி காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்டுகிறது. இக்கூட்டத்தில் தமிழகமுதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார்.

காவிரி நதி நீரை பகிர்ந்-து கொள்-வ-தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்-கு இ--ட-யேநூற்-றாண்-டு- கா-ல-மா-க பி-ரச்-ச-னை -இ-ருந்-து வ-ரு-கி-ற-து.

இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் காவி-ரி-யில் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. நீரை விட வேண்டும்.ஆனால் கர்நாடகம் 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவதில் காலம் தாழ்த்தி வருகிறது.

இப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக வரும் ஜூலை 14 ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தை மத்தியஅரசு கூட்டுகிறது.

இக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார். அவர் அங்கு இரண்டு நாட்கள்தங்-கியிருப்பார்.

மத்திய அரசு கடந்த மே 19 ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால்,கர்நாடக முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணா அக்கூட்டத்தைப் புறக்கணித்தார். இதையடுத்து அக்கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.

கூட்-டத்-தை -பு-றக்-க-ணித்-த-து கு-றித்-து முதல்வர் கிருஷ்ணா கூறுகையில், மத்திய அரசு காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தைக் கூட்டுவதில் மி-குந்-த அவசரம் காட்டுகிறது. இக் கூட்டத்தை ஒத்திவைக்கும்படி கர்நாடகம் சார்பில்மத்திய அரசுக்கு மனுக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை மத்தியஅரசு கண்டுகொள்ளாததையடுத்து கூட்டத்தைபு-றக்-க-ணித்-தோம் என்-றார்.

ஆனால், டெல்-லி-யில் தங்-கி-யி---ந்-த தமி-ழ-க மு-தல்-வ-ரை தொலை--ப-சி-யில் அழைத்-த அவர் கூட்-டத்-தில் கலந்-துகொள்ளாத-தற்-கா-க வ-ருத்-தம் தெரி-வித்-தார்.

இந் நிலை-யில் மீண்டும் இக் கூட்டம் வரும் ஜூலை 14 ம் தேதி நடக்கிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+