தமிழகத்தில் இன்று
கோவை சர்ச்சுகளில் பலத்த பாதுகாப்பு
கோவை:
கோவையில் உள்ள சர்ச்சுகள் மீது எவ்விதத் தாக்குதலும் நடக்காமல் இருக்கத்தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்ச்சுகளுக்கு எவ்விதஅச்சுறுத்தலும் இல்லை என போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள சர்ச்சுகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. மாநிலஅரசின் உத்தரவின் பேரில் சர்ச்சுகள் உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பும்,கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் பீதியோ, அச்சமோகொள்ளத் தேவையில்லை.
கோவையில் குண்டு வைக்கப் போவதாகக் கூறப்படும் தகவல்கள் சரியானவை அல்ல.நாடு ழுவதிலுமே போலீஸ் தலைமை இடங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications