தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சீனாவிலிருந்து பட்டு இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்
பெங்களூர்:
சீனாவிலிருந்து அதிக அளவில் பட்டு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி வரியை அதிகரித்தோ அல்லது வேறு வழியிலோ இந்த இறக்குமதி கட்டுப்படுத்தப்படும். பெங்களூரில்பட்டு வாரியத்தை பார்வையிட்ட மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ராமச்சந்திரன் இத் தகவலைத்தெரிவித்தார்.
இந்திய படடு உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை எடுக்கிறது.இப்போது இந்தியாவில் ஆண்டுதோறும் 14,000 டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், 5,000 டன்அளவுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications