தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சீனாவிலிருந்து பட்டு இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்
பெங்களூர்:
சீனாவிலிருந்து அதிக அளவில் பட்டு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி வரியை அதிகரித்தோ அல்லது வேறு வழியிலோ இந்த இறக்குமதி கட்டுப்படுத்தப்படும். பெங்களூரில்பட்டு வாரியத்தை பார்வையிட்ட மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ராமச்சந்திரன் இத் தகவலைத்தெரிவித்தார்.
இந்திய படடு உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை எடுக்கிறது.இப்போது இந்தியாவில் ஆண்டுதோறும் 14,000 டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், 5,000 டன்அளவுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications