For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோவை குண்டு வெடிப்புக் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
கோவை:
குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 18 கைதிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 167 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களில் சித்திக் அலி உட்பட 18 பேருக்குதிடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 18 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 30, 2000, 5:30 [IST]