400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
Subscribe to Oneindia Tamil
தேர்தல்...தேர்தல்: குவியும் குற்றச்சாட்டுகள்
கொழும்பு:
இலங்கையில் நடக்க உள்ள தேர்தலில் விடுதலைப் புலிகள் விவகாரம் தான் மிகமுக்கிய விஷயமாக இருக்கப் போகிறது.
புலிகளுடன் தொடர்புள்ளதாகவும், புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தியதாகவும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மீது எதிர்க் கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்கேயும், விக்கிரமசிங்கே மீது சந்திரிகாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இது தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு சிங்கள மக்களின் வாக்குகளைபெறுவதற்காகத் தான் இருவரும் இவ்வாறு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளஆரம்பித்துள்ளனர்.
விக்கிரமசிங்கேயின் பெயரை புலிகளுடன் தொடர்புபடுத்த சந்திரிகாவுக்கு அரசுத்தொலைக்காட்சியும் உதவி வருகிறது.












Click it and Unblock the Notifications