For Quick Alerts
For Daily Alerts
Just In
ஷார்ஜா கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது இலங்கை
மும்பை:
ஷார்ஜாவில் நடைபெற உள்ள மூன்று நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன.
அக்டோபர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள இப் போட்டியில்மூன்றாவது நாடாக ஜிம்பாப்வே கலந்து கொள்கிறது.
லீக் முறையில் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன்இரு முறை மோதவேண்டும்.
புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் 29-ம் தேதிநடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
ஆட்ட விவரம்:
அக்டோபர் 20: இந்தியா - இலங்கை
அக்டோபர் 21: இலங்கை - ஜிம்பாப்வே
அக்டோபர் 22: இந்தியா - ஜிம்பாப்வே
அக்டோபர் 25: இலங்கை - ஜிம்பாப்வே
அக்டோபர் 26: இந்தியா - ஜிம்பாப்வே
அக்டோபர் 27: இந்தியா - இலங்கை
அக்டோபர் 29: இறுதி ஆட்டம்
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, August 31, 2000, 5:30 [IST]