எண்ணூ
சென்னை:
சென்னை எண்ணூ
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
துறைமுகங்களை பொதுத் துறை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி முழுக்க முழுக்க பொதுத் துறை நிறுவனங்களே பயன்படுத்திக் கொள்ளும் இந்தியாவிலேயே முதல் துறைமுகம் சென்னை அருகே எண்ணூ
ரூ. 950 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இத் துறைமுகத்தில் முதற்கட்டமாக கப்பல் வந்து நின்று பொருட்களை ஏற்றவும், இறக்கவும் வசதியாக2 பெர்த்துகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பெர்த்தும் 80 லட்சம் டன் பொருட்களை இறக்குமதி செய்யும் திறன் கொண்டவை. இரண்டு பெர்த்துகள் அமைக்கும் பணியில் 93 சதவீதம்முடிந்துவிட்டது.
கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணூ
மற்றொரு பெர்த்தை யாருக்கு ஒதுக்குவது என்பது பற்றி அடுத்த ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். இரு பெர்த்துகளும் கட்டி முடிக்கப்பட்டவுடன் வரும்டிசம்பர் மாதம் முதல் எண்ணூ
அதன்பிறகு, தமிழ்நாடு மின்வாரியம் தனக்கு ஒதுக்கப்பட்ட பெர்த் மூலம் கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கி அருகில் உள்ள கிடங்குக்கு எடுத்துச்செல்லும். அதற்காக பெர்த்தில் கன்வேயர் பெல்டுகளை அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக எரிவாயு, நிலக்கரி, பெட்ரோலியம், எண்ணெய், லூப்ரிகன்ட்ஸ், ரசாயனம், உரம் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தனித்தனியாக7 பெர்த்துகள் கட்டப்படும் என்றார் ரவீந்திரன்,
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications