மகாத்மாவை நினைவு கூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் அவரது சிலைக்குதலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் காந்தி சிலைக்கு கவர்னர் பாத்திமா பீவி மாலை அணிவித்தார். பின்னர்ஐ.நா. உருவாக்கிய அமைதிக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அனைத்து தரப்பு மக்களிடையேயும் அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதேஇதன் நோக்கம். ஐ.நாவின் யுனெஸ்கோ இந்த ஒப்பந்த்ததை ஏற்படுத்தியுள்ளது.அமைதி ஒப்பந்தத்தில் தூத்துக்குடியில் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தியமுதல்வர் கருணாநதி கையெழுத்திட்டார்.
சென்னை கடற்கரையிலும், காந்தி மண்டபத்திலும் நடந்த காந்தி ஜெயந்திநிகழ்ச்சிகளில் கவர்னர் பாத்திமா பீவி கலந்து கொண்டார்.
சென்னை மேயர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications