யாழ். சண்டையில் 9 விடுதலைப் புலிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

யாழ்ப்பாணத்தில் நடந்த கடும் சண்டையில் 9 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இலங்கை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், 9 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 5-ம் தேதிபுலனருவா மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டசம்பவத்தையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

5-ம் தேதி நடந்த தாக்குதலில் நெப்போலியன் என்ற புலியின் தலைமையில் புலனருவாதாக்குதல் நடந்தது.

இந்தச் சூழ்நிலையில், வவுனியா மாவட்டத்திலுள்ள சந்திரிக்குளம், வெளிஓயா,நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் நடந்த ராணுவத் தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள்இறந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+