For Daily Alerts
Just In
ராஜ ராஜ சோழனை நினைவு கூர்ந்த தஞ்சை
தஞ்சாவூர்:
தஞ்சை மன்னன் ராஜராஜசோழனின் 1015-வது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூரில்ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் ராஜ ராஜ சோழன் நினைவு கூரப்பட்டான்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜ ராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலுக்குதங்களது மன்னனை நினைவு கூர்ந்தனர். 10வது நூற்றாண்டில் கட்ட்பட்டது இந்தக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் விழா 2 நாட்களுக்குஅரசு சார்பில்கொண்டாடப்படுகிறது.
நடனம், நாடகம், கூட்டங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Story first published: Sunday, November 5, 2000, 5:30 [IST]