அசாருதீன் சொத்து முடக்கப்படுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்ச் பிக்ஸிங்கில் புகார் கூறப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், ஜடேஜா,மனோஜ் பிரபாகர் ஆகியோரின் சொத்துக்களை முடக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகமத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி கூறினார்.
திருப்பதி செல்லும் வழியில், சனிக்கிழமை சென்னைக்கு வந்திருந்த அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து அறிக்கைவந்த பிறகு இதுகுறித்து முடிவு செய்யப்படும்.
இந்த வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட அர்ஜூனா விருதைத் திரும்பப் பெறுவது என்றமுடிவு, அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை கிடையாது. அவர்களைஅவமானப்படுத்துவதற்குச் சமம்.
இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என்று அவர்களுக்கு கெடுவிதிக்கப்பட்டுள்ளது என்றார் பாரதி.
யு.என்.ஐ.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications