அக்னி-2 .. யாரையும் மிரட்ட ஏவவில்லை - வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

உடுப்பி (கர்நாடகா):

வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ள அக்னி-2 ஏவுகணை எந்த நாட்டையும் மிரட்டுவதற்காக செய்யப்பட்டதல்லஎன்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் வாஜ்பாய். உடுப்பி நகரில் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த நாட்டையும் மிரட்டுவதற்காக அக்னி-2 பரிசோதிக்கப்படவில்லை.

சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டே அக்னி-2 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் மிரட்டல்விடுப்பதற்காக இது தயாரிக்கப்படவில்லை என்றார் வாஜ்பாய்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+