3 நாட்களில் அனாதையான ஆண் குழந்தை
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை,அதன் தாயார், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைவளாகத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.
3 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பெண் மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.சனிக்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதற்குப் பின் அந்தப் பெண்ணைக் காணவில்லை.மறைந்து விட்டார்.
தற்போது மருத்துவமனை ஊழியர்களே குழந்தையைக் கவனித்து வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications