பூகம்பம்: நிதி திரட்ட மா.கம்யூ.முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிதிரட்டவிருக்கிறது.
வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளிலும் பூகம்பம் ஏற்பட்டது. குஜராத் மாநிலம் இதில் கடுமையாகபாதிக்கப்பட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை நேரத்திற்கு நேரம் அதிகரித்து வருகிறது.
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அடுத்த மாதம் மாநில அளவில் நிதி திரட்டுவதெனதமிழக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் சங்கரய்யா கூறியதாவது:
பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்டுவது குறித்த முடிவு கட்சியின் மாநில உயர்மட்ட குழுவின்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பூகம்பத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டது என கூறினார்.
யு.என்.ஐ.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications