காஞ்சிபுரத்தில் 28 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் புகுந்த சிலர் அங்கிருந்து 28 பவுன் தங்கம் மற்றும் வெள்ளிநகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.ஆனால் புதன்கிழமை காலைதான் இது வெளியேதெரியவந்தது. வீட்டிலிருந்தவர்கள் பழனிக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications