For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்துணவு சாப்பிட்ட 96 பள்ளி குழந்தைகள் மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

சத்துணவு சாப்பிட்ட 96 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வழுத்தூர் அரசு பள்ளியில் மதியம் சத்துணவுசாப்பிட்ட பல மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்தனர்.சிலர் மயக்மடைந்துவிழுந்தனர்.

உடனடியாக அவர்கள் ராமநாதபுரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 6 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 96 பேர் ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாப்பாட்டில் பல்லிவிழுந்திருக்கலாம். அதனால் புட் பாய்சனிங் ஏற்பட்டிருக்கலாம் என்றசந்தேகிக்கிறோம் என தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X