For Daily Alerts
Just In
சத்துணவு சாப்பிட்ட 96 பள்ளி குழந்தைகள் மயக்கம்
பாண்டிச்சேரி:
சத்துணவு சாப்பிட்ட 96 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வழுத்தூர் அரசு பள்ளியில் மதியம் சத்துணவுசாப்பிட்ட பல மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்தனர்.சிலர் மயக்மடைந்துவிழுந்தனர்.
உடனடியாக அவர்கள் ராமநாதபுரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 6 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 96 பேர் ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாப்பாட்டில் பல்லிவிழுந்திருக்கலாம். அதனால் புட் பாய்சனிங் ஏற்பட்டிருக்கலாம் என்றசந்தேகிக்கிறோம் என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Story first published: Thursday, February 8, 2001, 5:30 [IST]