For Daily Alerts
Just In
சென்சஸ் கணக்கெடுப்பு துவங்கியது
சென்னை:
இந்தியா முழுவதிலும் 14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமைதொடங்கியது.
மக்கள் தொகை -2001 துவங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை மக்கள் தொகைகணக்கெடுப்பாளர் முதல் முதலாக தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை காலைராஜ்பவனில் சந்தித்து விவரங்கள் சேகரித்தார்.
மக்கள் தொகை-2001 குறித்து மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இயக்குநர்சந்திரமெளலி கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 16,317 கிராமங்களிலும்,832 நகரங்களிலும், 6 மாநகராட்சிக்கு கீழ் வரும் 104 நகராட்சிகளிலும், 201தாலுகாக்களிலும், 30 மாவட்டங்களிலும் நடைபெறும் என கூறினார்.
யு.என்.ஐ.
Story first published: Friday, February 9, 2001, 5:30 [IST]