டெல்லியில் ஆபரணக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய கைவினைஞர்களின் கை வண்ணத்தில் உருவான ஆபரணங்களின் கண்காட்சி டெல்லியில் பிப்ரவரி 23 ம் தேதி தொடங்குகிறது.
ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூர், டெல்லி, சென்னை, மற்றும் கோல்கட்டா நகரக் கை வினைஞர்கள் பங்குபெறும் இக்கண்காட்சி 4 நாட்கள்நடைபெறும்.
இக் கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் அம்சங்களில் ஒன்றாக அலங்கார ஆபரண கடிகாரங்களும் இடம்பெற உள்ளன.
இதுபோன்ற கண்காட்சிகளை மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகர்களில் நடத்துவது பற்றி திட்டமிடப்பட்டு வருகிறது.
இத்தகவல்களை, இக்கண்காட்சியை நடத்தும் ஏ.என்.இசட். இன்டர்நேஷனல் டிரேட் அன் மார்கெட்டிங் அஸோஸியேட்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications