For Daily Alerts
Just In
தொகுதிப் பங்கீடு: குழு அமைத்தது மதச்சார்பற்ற ஜ.தளம்
சென்னை:
மதச்சார்பற்ற ஜனதாதளம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இக்குழுவில் அப்பாராவ், ராமமூர்த்தி, கந்தசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் செய்திக்குறிப்பில் இதுதெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, March 7, 2001, 5:30 [IST]