For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொள்ளாச்சியில் இடி தாக்கி பெண் பலி

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே இடி தாக்கியதில் ஒரு பெண் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை கோடை மழை பெய்தது. பொள்ளாச்சி அருகே நெகமம் அருகே உள்ளசின்னேரிபாளையத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23).

இவரது கணவர் தேவராஜ் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது மழை பெய்தது. திடீரென இடிவிழுந்ததில், வீட்டில் இருந்த 3 பேரும் காயமடைந்தனர். நாகலட்சுமி இதில் இறந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X