For Daily Alerts
Just In
பொள்ளாச்சியில் இடி தாக்கி பெண் பலி
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே இடி தாக்கியதில் ஒரு பெண் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை கோடை மழை பெய்தது. பொள்ளாச்சி அருகே நெகமம் அருகே உள்ளசின்னேரிபாளையத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23).
இவரது கணவர் தேவராஜ் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது மழை பெய்தது. திடீரென இடிவிழுந்ததில், வீட்டில் இருந்த 3 பேரும் காயமடைந்தனர். நாகலட்சுமி இதில் இறந்தார்.
Comments
Story first published: Tuesday, April 10, 2001, 5:30 [IST]