பொள்ளாச்சியில் இடி தாக்கி பெண் பலி

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே இடி தாக்கியதில் ஒரு பெண் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை கோடை மழை பெய்தது. பொள்ளாச்சி அருகே நெகமம் அருகே உள்ளசின்னேரிபாளையத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23).

இவரது கணவர் தேவராஜ் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது மழை பெய்தது. திடீரென இடிவிழுந்ததில், வீட்டில் இருந்த 3 பேரும் காயமடைந்தனர். நாகலட்சுமி இதில் இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+