கள்ள ஓட்டுப் போட்டால்...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கள்ள ஓட்டுப் போட்டதற்காகக் கைது செய்யப்படுபவர்களின் பெயர்கள் வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் சாரங்கிகூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
கள்ள ஓட்டுப் போடுபவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு வாக்களிக்க முடியாது. அடுத்த6 ஆண்டுகளில் எந்தத் தேர்தலிலும் அவர்கள் போட்டியிடவும் முடியாது.
கள்ள ஓட்டுப் போடுபவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு தமிழக காவல்துறைடிஜிபியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதைத் தடுப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications