22 ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 22 ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் 5 ம் தேதி தொடங்கி 28 ம் தேதி வரை ப்ளஸ் டூ தேர்வு நடந்து முடிந்தது. இதே போல் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடந்தது.
இந்த இரண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களும் ஏப்ரல் மாதத்திலேயே திருத்தி முடிக்கப்பட்டு விட்டன. தற்போதுமாணவர்களின் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்தப்பணி இன்னும் சில தினங்களில் முடிவடைந்து விடும். இதையடுத்து வரும் 21 ம் தேதி அல்லது 22 ம் தேதிப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications