22 ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 22 ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் 5 ம் தேதி தொடங்கி 28 ம் தேதி வரை ப்ளஸ் டூ தேர்வு நடந்து முடிந்தது. இதே போல் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடந்தது.
இந்த இரண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களும் ஏப்ரல் மாதத்திலேயே திருத்தி முடிக்கப்பட்டு விட்டன. தற்போதுமாணவர்களின் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்தப்பணி இன்னும் சில தினங்களில் முடிவடைந்து விடும். இதையடுத்து வரும் 21 ம் தேதி அல்லது 22 ம் தேதிப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
More From
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications