கோவையில் பஸ், டிரக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
கோவை:
இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் பஸ், டிரக்குகளின் கண்காட்சி கொடீசியா வளாகத்தில் நடந்துவருகிறது.
கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் இந்த கண்காட்சி மே.18ம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடக்கும்இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் 90 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் புது வகையான இயந்திரங்களையும்கண்காட்சிக்கு வைத்திருந்தன.
மேலும், உதிரிப் பாகங்கள், டயர், பேட்டரி, ஆகிய உற்பத்தியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்து தங்களது நவீன மாடல்கள் குறித்துவிளக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications