விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்தனர்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிணறு தூர் வாறும் பணி செவ்வாய்க்கிழமை நடந்தது.இந்தப் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முதல் தொழிலாளி உள்ளே இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியது. இதில் அவர்மயங்கி விழுந்து உயிருக்குப் போராடினார். இதையடுத்து இன்னொரு தொழிலாளி உள்ளே இறங்கி அவரைக்காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் விஷ வாயு தாக்கியது.
இதில் 2 தொழிலாளர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications