For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்தனர்.

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிணறு தூர் வாறும் பணி செவ்வாய்க்கிழமை நடந்தது.இந்தப் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

முதல் தொழிலாளி உள்ளே இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியது. இதில் அவர்மயங்கி விழுந்து உயிருக்குப் போராடினார். இதையடுத்து இன்னொரு தொழிலாளி உள்ளே இறங்கி அவரைக்காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் விஷ வாயு தாக்கியது.

இதில் 2 தொழிலாளர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X