ஈரான்-இந்திய எரிவாயுக் குழாய் இணைப்பு: பாகிஸ்தான் தடுக்காது
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் வழியாகச் செல்லும் ஈரான்-இந்திய எரிவாயுக் குழாய் இணைப்புக்கு பாகிஸ்தான் எந்த விதமானதடையையும் கொடுக்காது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்த விதமான அரசியல் தலையீடும் இன்றி, இதற்கான ஒப்பந்தம் நிறைவேறும் என்றும் அவர்கள் கூறினர்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்புக்கும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் இடையே, வரும்ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் போது, இதற்கான ஒப்பந்தத்தில்கையெழுத்திடப்படும் என்று அந்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
எரிவாயுவை ஈரான் விற்கிறது; இந்தியா வாங்குகிறது. ஆனால் பாகிஸ்தான் வழியாக எரிவாயுக் குழாய்மட்டும்தான் செல்கிறது. எனவே, இதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது. பிரச்சனைகளும் எதுவும்வருவதற்கு வாய்ப்பில்லை பாகிஸ்தானின் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிபொருள் அமைச்சர் உஸ்மான்அமினுதீன் கூறினார்.
பாகிஸ்தான் வழியாகச் செல்லும் இந்த எரிவாயுக் குழாய்க்கு பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுந்தபாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
ஈரான் தவிர க்வடார் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்தும் இந்தியாவிற்கு பல்வேறு குழாய் இணைப்புகள்பாகிஸ்தான் வழியாகப் போடப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் நாங்கள் எந்தவிதத் தடையையும்ஏற்படுத்தவில்லை. இப்போதும் எந்தத் தடையும் இருக்காது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கேஸ் தட்டுப்பாடு இல்லை என சொல்லும் அரசு.. நீதிமன்ற வளாகத்திலேயே சிலிண்டர் காலியானதால் கேன்டீன் மூடல் -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
தமிழகத்தில் முதல்முறை! கேஸ் சிலிண்டர் பதுக்கிய 2 பேர்.. குண்டர் பாய்ந்தது! அதிரடி கைது! -
GST மாதிரி.. கேஸ்க்கும் தனி கட்டணம்! பில் முறையை மாற்றிய சென்னை ஓட்டல்கள் -
இந்தியாவிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது? எப்படி சமாளிக்கலாம்? -
அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக் -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னையில் சிலிண்டர் புக்கிங் தோல்வி.. காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிடும் மக்கள்.. என்ன நடக்கிறது? -
திண்டுக்கல்லில் உடம்பெல்லாம் மூளை.. சிலிண்டர்களுடன் வந்த கேஸ் ஊழியர்.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
இனி தோசை கிடையாது.. 2 வேளை மட்டுமே உணவு! பெங்களூர் PG ஹாஸ்டல்களில் அதிரடி மாற்றம் -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள்











Click it and Unblock the Notifications