கோவையில் 3,000 திமுக தொண்டர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்திய சிறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் திமுகதொண்டர்கள் 3,000 பேர் செவ்வாய்க்கிழமை மாலை விடுதலை செய்யப்படுவர்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியினர் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த முழு அடைப்பினால், அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்காக, திமுக தொண்டர்கள்ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 3,000 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 நாட்களுக்கு பிறகு இவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை விடுவிக்கப்படுகின்றனர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications