ஆடி அமாவாசை திருவிழா: கூட்ட நெரிசலில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோவிலில் ஆடி அமாவாசைத் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 3 பக்தர்கள் கொல்லப்பட்டனர்.
இங்குள்ள சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வருடமும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் இங்கு பக்தர்கள்வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விழாவின் போது பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் இறந்து போனார்கள். பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உடல்கள்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications