உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பா.ஜ.க. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
உள்ளாட்சித் தேர்தல்களை முன்பே திட்டமிட்டபடி அதிமுக அரசு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிஎம்.எல்.ஏவான ராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
ஆனால் சமீப காலமாக அது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதாஎன்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மேலும் உள்ளாட்சி மன்றம் இயங்கினால்தான் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்பதை அரசுஉணரவேண்டும் என்றார் ராஜா.
பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் சேர்த்துக் கொள்ளப் பட்டது குறித்துக் கேட்டதற்கு, கட்சி மேலிடம் எடுக்கும்முடிவையே தானும் ஏற்பதாக அவர் தெரிவித்தார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications